இந்திய முழுவதும் பொதுமக்கள் தங்கள் ரேஷன் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்றும், இணைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
பொதுமக்கள் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ரேஷன் - ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.