Type Here to Get Search Results !

பெண்கள் இனி அரசு பேருந்தில் ’இங்கே’ உட்கார கூடாது! - அதிரடி உத்தரவு



அரசு பேருந்துகளில் பஸ் இன்ஜின் பேனட் மீது பெண் பயணிகளை அமர வைக்க கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண்களிடம் ஓட்டுனர்கள் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதால் விபத்துகள் நேர்வதாக புகார் எழுந்துள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Top Post Ad

Below Post Ad