Type Here to Get Search Results !

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் இனி செல்போன் பேச தடை! - அதிரடி உத்தரவு


தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து போக்குவரத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2011 - 2019 வரை 10,667 பேர் விபத்தில் இறந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வெளியான அறிக்கையை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளை மாநகர போக்குவரத்து கழகம் அமல்படுத்தி வருகிறது.

Top Post Ad

Below Post Ad