*ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசின் அரசாணை வெளியீடு.
*குடியுரிமை சட்ட திருத்த விதிகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
*குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அமலானது.