Type Here to Get Search Results !

இனி நோ பாலுக்கு தனி நடுவர் - ஐசிசி புதிய விதிமுறை



 இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 முதல் போட்டி நாளை நடைப்பெறுகிறது.  இப்போட்டி முதல் பந்துவீச்சாளர்கள் நோபால் வீசுகிறார்களா என்பதை கள நடுவர் கண்காணிக்க மாட்டார் மூன்றாவது நடுவரே கண்காணிப்பார் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் விக்கெட்டுகள் கொடுப்பதில் நடக்கும் சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad