Type Here to Get Search Results !

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்



2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது -தேர்தல் ஆணையம்


Top Post Ad

Below Post Ad