Type Here to Get Search Results !

19-வது ஓவர்ல தோனி என்ன சொன்னார்?

கிங்ஸ்  லெவன்  பஞ்சாப்  அணிக்கெதிரான  போட்டியின்  போது  சென்னை  வீரர்  தீபக்  சஹார்  தொடர்ச்சியாக  நோ-பால்  வீச,  தோனி  அவரிடம்  சென்று  பேசினார்.  அன்று  தோனி  என்ன  பேசினார்  என  ரசிகர்  ஒருவர்  சஹாரின்  சகோதரியிடம்  கேட்க,  `அவர்  அத  என்கிட்டையே  சொல்லமாட்டேங்குறாருபா,  தெரிஞ்சிக்காம  என்  தலையும்  வெடிச்சிரும்போலதான்  இருக்கு’  என்றார். 

Top Post Ad

Below Post Ad