சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் பிப்.6 முதல் பிப்.20 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 5.15 மணிக்கு புறப்படும் பிட்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் பிப்.6 முதல் பிப்.20 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.